Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செஸ் ஒலிம்பியாட் போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அறிவிப்பு: காரணம் இதுதான்!

Webdunia
வியாழன், 28 ஜூலை 2022 (19:10 IST)
செஸ் விளையாட்டு போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அறிவித்திருப்பது ஆச்சரியத்தை அளித்துள்ளது. 
 
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஜோதி ஜம்மு காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை சென்றது என்பதும் நேற்று இந்த ஜோதி சென்னை கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஜம்மு காஷ்மீர் வழியாக செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை செஸ் ஒலிம்பியாட் தொடரை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது 
 
இதற்கு பதிலடி கொடுத்துள்ள இந்தியா விளையாட்டை அரசியலுடன் கலந்து ஒலிம்பிக் ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்கும் பாகிஸ்தானின் முடிவு ஆச்சரியம் அளிப்பதாக தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொரோனா போன்று பரவும் புதிய வைரஸ்.. இம்முறை ரஷ்யாவில் இருந்தா?

புவிசார் குறியீடு ஏன் தரப்படுகிறது? அதனால் என்ன பயன்? தமிழ்நாட்டின் புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள்!

தங்கம் விலை இன்று ஏற்றமா? சரிவா? சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

நேற்றைய மோசமான சரிவுக்கு பின் இன்று உயர்ந்தது பங்குச்சந்தை.. நிப்டி, சென்செக்ஸ் நிலவரம்..!

உங்களை நேரில் சந்திக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments