Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செஸ் ஒலிம்பியாட் போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அறிவிப்பு: காரணம் இதுதான்!

Webdunia
வியாழன், 28 ஜூலை 2022 (19:10 IST)
செஸ் விளையாட்டு போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அறிவித்திருப்பது ஆச்சரியத்தை அளித்துள்ளது. 
 
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஜோதி ஜம்மு காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை சென்றது என்பதும் நேற்று இந்த ஜோதி சென்னை கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஜம்மு காஷ்மீர் வழியாக செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை செஸ் ஒலிம்பியாட் தொடரை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது 
 
இதற்கு பதிலடி கொடுத்துள்ள இந்தியா விளையாட்டை அரசியலுடன் கலந்து ஒலிம்பிக் ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்கும் பாகிஸ்தானின் முடிவு ஆச்சரியம் அளிப்பதாக தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹஜ் புனித பயணம் சென்ற 98 இந்தியர்கள் பலி..! மத்திய அரசு தகவல்..!!

டாஸ்மாக் வருமானம் அதிகரிப்பு..! கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ. 1, 734 கோடி உயர்வு..!

கள்ளக்குறிச்சி சென்ற சாட்டை துரைமுருகனுக்கு அடி உதை.. அதிர்ச்சியில் நாம் தமிழர் கட்சியினர்..!

கள்ளச்சாராயம் உயிரிழப்பு அதிகரித்தது ஏன்? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

இந்தியாவில் உருவான ஓநாய் - நாய் கலப்பின விலங்கு: இதனால் ஏற்படப்போகும் விளைவுகள்

அடுத்த கட்டுரையில்
Show comments