Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத்மாவதி, முத்தலாக் குறித்த கேள்விகள்; சர்ச்சையை ஏற்படுத்திய தேர்வு தாள்

Webdunia
திங்கள், 11 டிசம்பர் 2017 (13:12 IST)
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. வரளாற்று தேர்வு கேள்வி தாளில் பத்மாவதி, முத்தலாக குறித்த கேள்விகள் கேட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
பனராஸ் இந்து பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. வரலாற்று தேர்வு தாளில் பத்மாவதி, முத்தலாக் உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. ஜோஹர் பாரம்பரியம் என்ன சொல்கிறது? அலவுதீன் கில்ஜி காலத்தில், ராணி பத்மாவதியின் ஜோஹர் குறித்து விவரிக்கவும் என கேள்விகளை கேட்கப்பட்டுள்ளது. 
 
சர்ச்சைக்குரிய முத்தலாக் குறித்த கேள்வியும் இடம்பெற்றுள்ளது. மத்திய கால இந்தியாவில் சமூகம் மற்றும் கலாச்சாரம் குறித்த கேள்விகளும் சுல்தானிய ஆட்சியில் முஸ்லிம் பெண்களின் நிலை குறித்த கேள்வியும் கேட்கப்பட்டுள்ளது. 
 
இதுகுறித்து இடைக்கால வரலாற்று துறையின் உதவி பேராசிரியர் ராஜீவ் ஸ்ரீவாஸ்தா கூறியதாவது:-
 
நீங்கள் இடைக்கால வரலாறு மற்றும் இஸ்லாமிய வரலாற்றை கற்றுக்கொள்வதன் மூலம் தானாகவே பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக மாறும் என கூறியுள்ளார். மேலும் இதுபோன்ற கேள்விகள் கேட்கப்பட்டது சரிதான் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments