Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவை பங்கம் பண்றாரே ட்ரம்ப்; மறுபடியும் விழா எடுப்பீங்களா? – ப.சிதம்பரம் கேள்வி!

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2020 (09:26 IST)
இந்தியாவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது தேர்தல் பிரச்சாரங்களில் விமர்சிப்பது குறித்து பேசியுள்ள ப.சிதம்பரம் மீண்டும் இந்தியாவில் ட்ரம்புக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சார பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றனர். இந்நிலையில் சமீப காலமாக பிரச்சாரத்தில் பேசி வரும் அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து இந்தியா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். இந்தியா கொரோனா பலி எண்ணிக்கையை குறைத்து காட்டுவதாகவும், சுற்றுசூழல் சீர்கேட்டில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாகவும் அவர் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ட்ரம்பின் இந்த சர்ச்சை பேச்சு குறித்து பேசியுள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ”கொரோனாவால் உயிரிழந்தவர்கள் விவரங்களை இந்தியா மறைப்பதாக ட்ரம்ப் பேசியுள்ளார். அதிக காற்று மாசு ஏற்படுத்துவதாகவும் இந்தியா மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார். தனது உற்ற நண்பரை கவுரவிக்க இன்னொரு “நமஸ்தே ட்ரம்ப்” நிகழ்ச்சி நடத்துவாரா மோடி?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈஷாவில் பக்தி பரவசத்துடன் நடைபெற்ற தைபூசத் திருவிழா! லிங்க பைரவி திருவுருவத்துடன் பக்தர்கள் பாதயாத்திரை!

ஒரு டாக்டர் கூடவா இல்ல? அடிப்பட்டு வந்த கஞ்சா கருப்பு! - அரசு மருத்துவமனையில் வாக்குவாதம்!

குழந்தைகள் பாதுகாப்பு உட்பட 28 அணிகள்.. பிரசாந்த் கிஷோரை சந்தித்த சில மணி நேரங்களில் தவெக அதிரடி!

பிரியங்கா தொகுதியான வயநாட்டில் நாளை கடையடைப்புக்கு அழைப்பு.. என்ன காரணம்?

ஏஐ தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு இருக்காது: ஏஐ உச்சிமாநாட்டில் பிரதமர் பேச்சு..

அடுத்த கட்டுரையில்
Show comments