Webdunia - Bharat's app for daily news and videos

Install App

13 மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட், ஒரு மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட். வானிலை எச்சரிக்கை..!

Webdunia
புதன், 28 ஜூன் 2023 (09:17 IST)
தென்மேற்கு பருவ மழை சமீபத்தில் தொடங்கிய நிலையில் கேரளாவில் மழை வெளுத்து கட்டி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் ஆரஞ்சு மற்றும் 13 மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 
 
கேரளாவில் அடுத்த ஐந்து நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக மத்திய மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஜூன் 30-ம் தேதி வரை பெரும்பாலான மாவட்டத்தில் கனமழை நீடிக்கும் என்றும் மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
மேலும் கேரளாவில் உள்ள மீனவர்கள் கடலுக்குள் செல்ல ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தடை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments