Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லாம் லோக்சபா தேர்தல் வரைதான்; கேள்விக்குறியாகி உள்ள கூட்டணி

Webdunia
வெள்ளி, 29 ஜூன் 2018 (15:23 IST)
கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜக கூட்டணி லோக்சபா தேர்தலுக்கு பின் உடையும் என்றும் இதனால் ஆட்சி கவிழும் என்றும் கூறப்படுகிறது.

 
கர்நாடாகவில் பாஜக முன்னிலை பெற்றாலும் போதிய பெரும்பான்மை இல்லாததால் காங்கிரஸ் - மஜக கூட்டணி பெரிய போராட்டத்துக்கு பின் ஆட்சியமைத்தது. இதைத்தொடர்ந்து மஜக கட்சியின் முதல்வர் வேட்பாளர் குமாரசாமி கர்நாடகா மாநில முதல்வராக பதவியேற்றார்.
 
சித்தராமையாவுக்கும் மஜத தேசிய தலைவர் தேவகவுடாவுக்கும் இடையே பிரச்சனை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் காங்கிரஸ் - மஜக கூட்டணி விரைவில் உடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
தனது ஆதரவாளர்களுக்கு வாரியங்கள், கழகங்களில் தலைவர் பதவி தரப்பட வேண்டும், அமைச்சர் பதவியில் கூடுதல் இடங்கள் வேண்டும் என்று சித்தராமையா லாபி செய்வதாக கூறப்படுகிறது.
 
இதனால் லோக்சபா தேர்தலுடன் இந்த கூட்டணி ஆட்சி முடிவு வந்துவிடும் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments