Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மிர் விவகாரத்தால் ரெயில்வேக்கு கோடி ரூபாய் இழப்பு..என்ன காரணம்??

Webdunia
வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (10:24 IST)
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் ரெயில்வே துறைக்கு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. என்ன காரணம் என பார்க்கலாம்.

ஜம்மு காஷ்மிரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இதனால் காஷ்மீரின் தெற்கு பகுதியான பக்தம்-ஸ்ரீநகர்-ஆனந்த்நாக்-கஸிகுண்ட் வழியாக ஜம்முவின் பனிலால் வரை செல்லும் ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. ஆதலால் ரயில்வே துறைக்கு 1 கோடி ரூபாய் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments