Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏர்டெல் நிறுவனத்தில் ஒரு பில்லியன் டாலர் முதலீடு செய்கிறது கூகுள்!

Webdunia
வெள்ளி, 28 ஜனவரி 2022 (12:53 IST)
ஏர்டெல் நிறுவனத்தில் ஒரு பில்லியன் டாலர் முதலீடு செய்கிறது கூகுள்!
ஏர்டெல் நிறுவனத்தின் கூகுள் நிறுவனம் ஒரு பில்லியன் டாலர் முதலீடு செய்ய போவதாக அறிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது 
 
உலகின் நம்பர்-1 நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனம் ஏர்டெல் நிறுவனத்தில் சுமார் ஒரு பில்லியன் அளவிலான தொகையை முதலீடு செய்ய அதிரடியாக முடிவு எடுத்துள்ளது.
 
அதில் 700 மில்லியன் டாலர் அளவிலான தொகையை நேரடியாகவும் 300 மில்லியன் டாலர் அளவிலான தொகையை பல வருடங்கள் ஒப்பந்தங்கள் வாயிலாகவும் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது
 
ஏர்டெல் மற்றும் கூகுள் ஆகிய இரு நிறுவனங்களும் ஒன்றிணைய்வுள்ள நிலையில்  பல்வேறு வேலை வாய்ப்புகள் மற்றும் பொது மக்களுக்கு சலுகைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

ரூ.55,000ஐ தாண்டியது தங்கம் விலை.. ஒரு லட்சத்தை தாண்டியது வெள்ளி விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

அரசு கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! – மிஸ் பண்ணிடாதீங்க!

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments