Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்ணை துப்பாக்கியால் சுட்ட முதியவர் கைது !

Webdunia
வியாழன், 16 ஏப்ரல் 2020 (21:48 IST)
பொதுஇடத்தில் ஒரு பெண்ணை துப்பாக்கியால் சுடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு முதியர் (60) பொதுஇடத்தில் வைத்து ஒரு பெண்ணை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்தக் காட்சியை  அருகில் வசிக்கும் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாகப் படம் பிடித்துள்ளார்.

.
இதுகுறித்து அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று , துப்பாக்கியால் சுட்ட மோனு என்பவரை கைது செய்துள்ளனர். அவர் ஏன்  பெண்ணைத் துப்பாக்கியால் சுட்டார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்தக் காட்சியை வீடியோவாகப் பதிவுசெய்த நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமென போலீஸார்` கூறியுள்ளனர்.

 அந்த முதியவர் ஏற்கனவே இதுபோல் ஒருவரை சுட்டுள்ளா

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments