Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரமலான் சிறப்புத் தொழுகையை வீட்டில் இருந்தே நடத்த வேண்டும் – அரசின் தலைமை காஜி

Webdunia
வியாழன், 16 ஏப்ரல் 2020 (21:06 IST)
தமிழகத்தில் கொரோனாவைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.  வரும்  30 ஆம் தேதிவரை நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளா நிலையில்,  ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சிறப்புத் தொழுகையை வீட்டிலேயே நடத்த வேண்டும்  என்று தமிழக அரசின் தலைமை காஜி தெரிவித்துள்ளார்.

இன்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் , இஸ்லாமியர்களின்  சன்னி பிரிவைச் சேர்ந்த தலைமை காஜி, சலாவுதீன் மற்றும் ஷியா பிரிவு காஜி குமாம் முகமது ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.

அதில், தமிழகத்தில் உள்ள 2895 பள்ளி வாசல்களுக்கு அரசு சார்பில்  5450 டன் அரிசின் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

திமுகவால் செட் செய்யப்பட்டவர் தான் அண்ணாமலை: ஆதவ் அர்ஜூனா

மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. அனல் பறந்த விஜய் பேச்சு..!

இன்று பகல் 1 மணிக்கு பாங்காக்கில் பயங்கர நிலநடுக்கம்: அவசரநிலை பிரகடனம்

அடுத்த கட்டுரையில்
Show comments