Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரமலான் சிறப்புத் தொழுகையை வீட்டில் இருந்தே நடத்த வேண்டும் – அரசின் தலைமை காஜி

Webdunia
வியாழன், 16 ஏப்ரல் 2020 (21:06 IST)
தமிழகத்தில் கொரோனாவைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.  வரும்  30 ஆம் தேதிவரை நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளா நிலையில்,  ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சிறப்புத் தொழுகையை வீட்டிலேயே நடத்த வேண்டும்  என்று தமிழக அரசின் தலைமை காஜி தெரிவித்துள்ளார்.

இன்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் , இஸ்லாமியர்களின்  சன்னி பிரிவைச் சேர்ந்த தலைமை காஜி, சலாவுதீன் மற்றும் ஷியா பிரிவு காஜி குமாம் முகமது ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.

அதில், தமிழகத்தில் உள்ள 2895 பள்ளி வாசல்களுக்கு அரசு சார்பில்  5450 டன் அரிசின் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments