Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மானிய சிலிண்டர் விலை உயர்வு : பொதுமக்கள் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2016 (15:48 IST)
மானிய விலையில் அரசு வழங்கும் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், மானியமல்லாத சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.


 

 
அரசு மானியத்தின் கீழ் ஆண்டுதோறும் ஒரு குடும்பத்திற்கு 12 எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது. அதற்கு மேல் தேவைப்படுபவர்கள் வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டும்.
 
இந்நிலையில் மானிய விலையில் அரசு வழங்கும் எரியாவு சிலிண்டரின் விலையை ரூ.1.98 உயர்த்தியும், வெளிச்சந்தையில் கிடைக்கும் இண்டேன் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.11 உயர்த்தியும் எண்ணெய் நிறுவங்கள் அறிவித்துள்ளன.
 
இந்த விலை மாற்றம் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்தது. இதையடுத்து, சென்னையில் வெளிச்சந்தை சிலிண்டரின் விலை ரூ. 550.50 ஆகவும், மானில விலை சிலிண்டரின் விலை ரூ.408.66 ஆகவும் இருக்கும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவில்பட்டி வந்த சபாநாயகர் அப்பாவுக்கு கறுப்புக்கொடி.. கிராம மக்கள் ஆவேசம்..!

மதுபான வசதியுடன் திருமலை திருப்பதியில் சொகுசு ஓட்டல்.. தேவஸ்தானம் கடும் எதிர்ப்பு..!

தமிழகத்தில் இன்று வெப்பம் அதிகரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

32 லட்சம் கோவில்களை ஒரே கூட்டமைப்பில் கொண்டு வர திட்டம்.. ஒரே நாடு ஒரே கோவில் நிர்வாகமா?

மீண்டும் ஏற்றத்தில் பங்குச்சந்தை.. நீண்ட சரிவுக்கு பின் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் நிம்மதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments