Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6ஜி ஆராய்ச்சியில் NOKIA நிறுவனம்!

Sinoj
சனி, 24 பிப்ரவரி 2024 (19:31 IST)
நோக்கியா நிறுவனம் 6ஜி ஆராய்ச்சியில் இறங்கியுள்ளது.

இன்றைய உலகில் எல்லோருடமும் கைபேசியை  பயன்படுத்தி வருகின்றனர். அன்றாட வாழ்வில் அத்தியாவசியமாகவே செல்போன் மாறிவிட்டது.
 
செல்போனில் இருந்து ஸ்மார்ட் போன்களில் இன்றைய உலகம் சமூக வலைதளங்கள், போட்டோ, கேமரா, வீடியோ ஆபிஸ் ஒர்க் என பலவற்றையும் ஸ்மார்ட் போனில் இருந்தே செய்ய முடியும் என்ற நிலையில், அதி நவீன ஸ்மார்ட் போன்கள் இதன் அடுத்த அப்கிரேட் ஆக வரவுள்ளன.
 
தற்போது 5ஜி நெட்வொர்க் பிரபலமாக இருக்கும் நிலையில், நோக்கியா நிறுவனம் 6ஜி ஆராய்ச்சியில் இறங்கியுள்ளது.
 
அதன்படி, இந்தியாவில் 6ஜி சேவையை அறிமுகம் செய்து தொடர்பாக இந்திய அறிவியல் கழகத்துடன் ( IISC) இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருவதாக தகவல் வெளியாகிறது.
பெங்களூரில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள 6ஜி ஆராய்ச்சிக் கூடத்தில் ஆய்வு நடைபெற்று வருவதாகவும், பாரத் 6ஜி என்ற பெயரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வரும் இத்திட்டம் வரும் 2030 ஆம் ஆண்டு  அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments