Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரட்டை கோபுர கட்டடம் தகர்க்கப்பட்ட பாதிப்பு எவ்வளவு? நொய்டா நகர தலைமை அதிகாரி பேட்டி

Webdunia
ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2022 (18:14 IST)
நொய்டாவில் இன்று மதியம் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட நிலையில் இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து நொய்டா தலைமை அதிகாரி பேட்டி அளித்துள்ளார். 
 
நொய்டாவில் அனுமதியின்றி கட்டப்பட்ட 40 அடுக்குமாடி குடியிருப்புகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. இந்த கட்டிடம் இடிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து தலைமை நிர்வாக அதிகாரி பேட்டி அளித்துள்ளார் 
 
இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட பகுதியில் பெரிய அளவு பாதிப்பு எதுவும் இல்லை என்றும் ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதால் அந்த பகுதி மக்களுக்கு  எந்தவித பிரச்சனையும் இல்லை என்று தகர்க்கப்பட்ட பகுதிகளுக்கு மாலை ஆறு முப்பது மணிக்கு மேல் மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தற்போது பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் கூறினார்
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments