Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தியின் குமரி முதல் காஷ்மீர் யாத்திரை: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கின்றாரா?

Webdunia
ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2022 (17:36 IST)
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை யாத்திரை தொடங்க உள்ள நிலையில் இந்த யாத்திரையை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன
 
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை என்ற யாத்திரையை செப்டம்பர் ஏழாம் தேதி கன்னியாகுமரியில் தொடங்க உள்ளார். இந்த யாத்திரையை கேரளா ஆந்திரா கர்நாடகா காஷ்மீரில் முடிவடைய உள்ளது என்பதும் இதற்கான ஏற்பாடுகளை தமிழக காங்கிரஸ் கமிட்டி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி பேட்டி அளித்தபோது செப்டம்பர் 7-ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்ள உள்ளார் என்றும் இந்த யாத்திரையை கன்னியாகுமரியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments