Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாட்டில் யாரும் பசியால் வாடக் கூடாது -பிரதமர் மோடி

Webdunia
புதன், 16 பிப்ரவரி 2022 (15:17 IST)
நாட்டில் யாரும் பசியால் வாடக் கூடாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி நடந்து வருகிறது.சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இது எதிர்க்கட்சிகள் இடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.  இ ந் நிலையில்,  நாட்டில் யாரும் பசியால் வாடக் கூடாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து   மோடி கூறியுள்ளதாவது:

நாட்டில் மக்கள் யாரும் பசியால் வாடக்கூடாது என்பதற்காக அரசு   ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments