Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வட்டியை எல்லாம் தள்ளுபடி செய்ய முடியாது… உச்ச நீதிமன்றம் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 23 மார்ச் 2021 (12:11 IST)
கொரோனா காலத்தின் சலுகையாக கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

கொரோனா காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்தது. இதையடுத்து கடன்களுக்கான மாத தவணை தொகையை 6 மாதங்களுக்கு தரவேண்டாம் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால் கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்யவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் அவ்வாறு வட்டியை தள்ளுபடி செய்ய உத்தரவிட முடியாது என அறிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments