Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்கு ஓட்டு போடுங்க.. பிச்சை எடுத்தாவது காப்பாத்துவேன்! – சீமான் பிரச்சாரம்!

Webdunia
செவ்வாய், 23 மார்ச் 2021 (12:02 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் சீமான் தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல்வாதிகளுக்கு தனி தேர்வு கொண்டு வருவதாக பேசியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் நிலையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் எண்ணூரில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் “சின்னஞ்சிறார்களுக்கு ஆயிரத்தெட்டு தேர்வு வைக்கிறார்கள். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் முதல்வராகவோ, அமைச்சராகவோ ஆவதற்கு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால்தான் முடியும் என சட்டம் கொண்டு வருவேன்” என பேசியுள்ளார்.

மேலும், பிரச்சாரத்தில் பேசிய அவர் தான் வென்றால் மக்களின் தேவையை பிச்சை எடுத்தாவது நிறைவேற்றுவேன் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments