Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்கு ஓட்டு போடுங்க.. பிச்சை எடுத்தாவது காப்பாத்துவேன்! – சீமான் பிரச்சாரம்!

Webdunia
செவ்வாய், 23 மார்ச் 2021 (12:02 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் சீமான் தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல்வாதிகளுக்கு தனி தேர்வு கொண்டு வருவதாக பேசியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் நிலையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் எண்ணூரில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் “சின்னஞ்சிறார்களுக்கு ஆயிரத்தெட்டு தேர்வு வைக்கிறார்கள். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் முதல்வராகவோ, அமைச்சராகவோ ஆவதற்கு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால்தான் முடியும் என சட்டம் கொண்டு வருவேன்” என பேசியுள்ளார்.

மேலும், பிரச்சாரத்தில் பேசிய அவர் தான் வென்றால் மக்களின் தேவையை பிச்சை எடுத்தாவது நிறைவேற்றுவேன் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments