Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருப்பு பூஞ்சை மருந்துக்கு ஜிஎஸ்டி இல்லை- நிதி அமைச்சர்

Webdunia
சனி, 12 ஜூன் 2021 (16:14 IST)
இந்தியாவில் கொரொனா இரண்டாம் அலை பரவிவருகிறது. அதேபோல் கருப்பு, வெள்ளை, மஞ்சள் பூஞ்சை நோய்களும் வேகமாகப் பரவிவருகிறது. இதைத் தடுக்க மத்திய அரசு மாநிலங்களுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில், கருப்பு பூஞ்சை மருந்துக்கு ஜிஎஸ்டி இல்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் கூறியுள்ளதாவது:

கொரோனா தடுப்பு உபகரணங்கள் மற்றும் மருந்துக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

ஆம்புலன்ஸ், பல்ஸ் ஆக்சிமீட்டர், ரெம்டெசிவி, சானிடைசர் உள்ளிட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்படுவதாகவும், கொரொனா தடுப்பூசிக்கு 5% ஜிஎஸ்டி தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments