Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேல் அவசர வழக்குகள் கிடையாது: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அதிரடி

Webdunia
புதன், 3 அக்டோபர் 2018 (23:28 IST)
ஒரு குறிப்பிட்ட வழக்கை பதிவு செய்து அதனை அவசர வழக்காக விசாரணை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஐகோர்ட் முதல் சுப்ரீம் கோர்ட் வரை அடிக்கடி பதிவாகி வருகிறது.

இந்த நிலையில் ஒருசில வழிமுறைகள் வகுக்கப்படும் வரை, அவசர வழக்கு விசாரணை கிடையாது என இன்று சுப்ரீம் கோர்ட் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.

யாராவது ஒருவரை நாளையே தூக்கில் போட வேண்டுமா? அல்லது நாளையே யாரையாவது நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டுமா? அவ்வாறு இருந்தால் மட்டுமே அவசர வழக்காக கொண்டு வாருங்கள் என்றும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார். இதனால் சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் இன்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்கு அஞ்சி இன்னொரு மாணவி தற்கொலை.. என்ன செய்யப் போகிறது அரசு? ராமதாஸ்

தர்பூசணியில் ரசாயனம்.. விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட அதிகாரி இடமாற்றம்..!

அண்ணா சிலை மீது பா.ஜ.க கொடி.. தஞ்சாவூரில் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

இந்தியாவிலேயே மிக அதிக பொருளாதார வளர்ச்சி பெற்ற தமிழ்நாடு: முதல்வர் பெருமிதம்..!

தமிழகத்தில் பரவி வரும் ‘தக்காளி காய்ச்சல்’.. குழந்தைகள் ஜாக்கிரதை என எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments