Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”நான் தான் பரமசிவன்.. என்னை யாராலும் தொட முடியாது”.. நித்யானந்தா சவால்

Arun Prasath
சனி, 7 டிசம்பர் 2019 (13:28 IST)
ஈக்குவடார் நாட்டில் கைலாசா என்ற தனி தீவில் இருப்பதாக கூறப்படும் நித்யானந்தா, சமீபத்தில் அவர் பேசி வெளியான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

பாலியல் புகார், குழந்தை கடத்தல் போன்ற பல பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் நித்தியானந்தாவை குஜராத் போலீஸார் வலை வீசி தேடி வருகின்றனர். இதனை தொடர்ந்து நித்யானந்தாவை கண்டுபிடிக்க புளுகார்னர் நோட்டீஸ் அளிக்க சர்வதேச புலனாய்வு அமைப்பான இண்டர்போலுக்கு குஜராத் குற்றப்பிரிவு கடிதம் அனுப்பி அனுமதி பெறுமாறு அகமதாபாத் போலீஸ் குஜராத் குற்றப்பிரிவுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி முதல் புதிதாக பல வீடியோக்களை வெளியிட்டுள்ள நித்தியானந்தா, சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் ”இப்போது என்னை யாரும் தொடவும் முடியாது, அழிக்கவும் முடியாது. நான் தான் பரமசிவம்” என சவால் விட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்