Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத் உள்பட 8 மாநிலங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை.. என்ன காரணம்?

Webdunia
செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (10:36 IST)
குஜராத் உள்பட 8 மாநிலங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை.. என்ன காரணம்?
குஜராத் உள்பட 8 மாநிலங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், டெல்லி, சண்டிகர், உத்தரப்பிரதேசம், குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.,
 
ரவுடி கும்பலை ஒலிக்கும் நோக்கத்தில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் 8 மாநிலங்களில் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது. ரவுடிகள் மற்றும் அவர்களின் குற்றவியல் மீது பதிவு செய்துள்ள வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் ஏற்கனவே மூன்று சுற்றுகள் சோதனை நடத்திய நிலையில் இது ரவுடிகளுக்கு எதிரான நான்காவது சுற்று சோதனை என்றும் கூறப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

EVM முறையை ஒழிக்க வேண்டும்..! ராகுல் காந்தி ட்வீட்..!!

ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கொடுத்த அறிவுரை.. மணிப்பூர் குறித்து ஆலோசனையில் அமித்ஷா..!

அடுத்த கட்டுரையில்
Show comments