Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கங்கை நதியில் குப்பை கொட்டினால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்க பரிந்துரைந்த பசுமை தீர்ப்பாயம்

Webdunia
வியாழன், 13 ஜூலை 2017 (16:54 IST)
ரூ.7000 கோடி செலவில் சுத்தம் செய்யப்பட்டு கொண்டிருக்கும் கங்கை நதியில் குப்பை கொட்டினால் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கலாம் என பசுமை தீர்ப்பாயம் பரிந்துரைத்துள்ளது.


 

 
இந்தியாவின் புனித நதியாக விளங்கும் கங்கை நதி அதிக அளவில் மாசுபட்டிருந்தது. இதனால் புனித நதி அதன் தூய்மையை இழந்தது. வரும் 2020 ஆம் ஆண்டுக்குள் கங்கை நதி சுத்தம் செய்யப்படும் என பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார். 
 
இதைத்தொடர்ந்து மத்திய அரசு சார்பில் கங்கை நதியை ஹரித்வார் பகுதியில் சுத்தம் செய்ய ரூ.7000 கோடி செலவு செய்யப்பட்டது. இந்நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயம், கங்கை நதியில் குப்பை கொட்டினால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கலாம் என பரிந்துரைந்துள்ளது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments