Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் பரவிவரும் புதிய வைரஸ்...13 மாணவர்கள் பாதிப்பு

Webdunia
சனி, 13 நவம்பர் 2021 (22:33 IST)
கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு என்ற பகுதியில் புதிய வகையான நோரோ என்ற வைரஸ் பரவி வருவதாக கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலகநாடுகளுக்கு கொரோனா தொற்றுப் பரவியது இந்நிலையில் இந்த ஆண்டில் கொரொனா 2 ஆம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது.

விரைவில் கொரொனா அலை பரலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு என்ற பகுதியில் புதிய வகையான நோரோ என்ற வைரஸ்ல் வ்பர்வி வருவதாக கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்துளது.

மேலும், இதுவரை நோரோ வைரஸ் தொற்றால் 13 பேர்  பாதிகப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13 கால்நடை மருத்துவ மாணவர்களிடம் இத்தொற்று கண்டறியப்பட்டு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தொற்று ஏற்பட்டால் வாந்தி, வயிற்றுவலி போன்ற அறிகுறிகள் ஏற்படும் எனவும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளது.

 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்

2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

மீண்டும் 400 ரூபாய் உயர்ந்தது தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

8000 கடனை திருப்பி செலுத்தவில்லை என்பதற்காக சென்னை வாலிபரை இரண்டு பேர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த கட்டுரையில்
Show comments