Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அதிகாரி பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கு!

Webdunia
சனி, 13 நவம்பர் 2021 (21:35 IST)
கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டவர் ராதாகிருஷ்ணன். இந்த ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்து முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற போதிலும் ராதாகிருஷ்ணன் மக்கள் நல்வாழ்த்துறை செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில்,  மக்கள் நல்வாழ்த்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கு தொடங்கி மோசடியில் ஈடுபட்டு வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த கும்பலை  கண்டுபிடித்துள்ளனர்.

எனவே, போலி ஃபேஸ்புக் கணக்கை நம்பி ஏமாற வேண்டாம் என ராதாகிருஷ்ணன் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments