Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அதிகாரி பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கு!

Webdunia
சனி, 13 நவம்பர் 2021 (21:35 IST)
கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டவர் ராதாகிருஷ்ணன். இந்த ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்து முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற போதிலும் ராதாகிருஷ்ணன் மக்கள் நல்வாழ்த்துறை செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில்,  மக்கள் நல்வாழ்த்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கு தொடங்கி மோசடியில் ஈடுபட்டு வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த கும்பலை  கண்டுபிடித்துள்ளனர்.

எனவே, போலி ஃபேஸ்புக் கணக்கை நம்பி ஏமாற வேண்டாம் என ராதாகிருஷ்ணன் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments