Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அதிகாரி பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கு!

Webdunia
சனி, 13 நவம்பர் 2021 (21:35 IST)
கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டவர் ராதாகிருஷ்ணன். இந்த ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்து முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற போதிலும் ராதாகிருஷ்ணன் மக்கள் நல்வாழ்த்துறை செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில்,  மக்கள் நல்வாழ்த்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கு தொடங்கி மோசடியில் ஈடுபட்டு வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த கும்பலை  கண்டுபிடித்துள்ளனர்.

எனவே, போலி ஃபேஸ்புக் கணக்கை நம்பி ஏமாற வேண்டாம் என ராதாகிருஷ்ணன் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொலை, ஊழலை மறைக்கவே மறுசீரமைப்பு என்ற மெகா நாடகம்: அண்ணாமலை போராட்டம்

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் கட்டணமில்லா பயண அட்டைகள்.. அதன் பிறகு என்ன ஆகும்?

அமெரிக்காவில் இருந்து விரட்டியடிக்கப்படும் இந்தியர்கள்.. அடுத்த விமானம் எப்போது?

20லி குடிநீர் கேன்களை 50 முறைகளுக்கு பயன்படுத்தினால்... உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை..!

திருமலை திருப்பதி கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments