Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயற்பியல், வேதியியல் கடினமாக இருந்தது: நீட் தேர்வு குறித்து மாணவர்கள் கருத்து!

Webdunia
திங்கள், 13 செப்டம்பர் 2021 (07:30 IST)
நாடு முழுவதும் நேற்று மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வு நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த தேர்வில் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவ மாணவிகள் தங்களுடைய கருத்தை தெரிவித்துள்ளனர் 
 
நேற்று நடைபெற்ற நீட் தேர்வில் இயற்பியல் வேதியல் ஆகியவற்றில் 20 கேள்விகள் மட்டுமே எளிதாக இருந்ததாகவும் மற்ற அனைத்து கேள்விகளும் யோசித்து எழுதும் வகையில் கடினமாக இருந்ததாக மாணவர்கள் கருத்து கூறி வருகின்றனர்
 
குறிப்பாக இயற்பியல் கேள்விகள் மிகவும் கடினமாக இருந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் உயிரியல் மற்றும் தாவரவியல் கேள்விகள் எளிமையாக இருந்ததால் ஓரளவுக்கு சமாளித்து எழுதியதாகவும் இயற்பியல் வேதியியல் கேள்விகள் கடினமாக இருந்ததால் யோசித்து எழுத வேண்டிய நிலை இருந்ததால் அனைத்து கேள்விகளும் எழுதி முடிக்க நேரம் போதவில்லை என்று மாணவர்கள் கருத்து கூறியுள்ளனர்
 

தொடர்புடைய செய்திகள்

50 டிகிரி செல்சியஸ் வெப்பம்.. வெப்ப அலை எதிரொலி: 144 தடை உத்தரவால் அமல்..!

கரையை கடக்க தொடங்கியது ரெமல்’ புயல்.. கொல்கத்தாவில் கனமாழி

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments