Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மர்ம காய்ச்சல்.. 40 பேர் பலி... கொரொனா 3 அலையா?

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (17:00 IST)
உத்தரபிரதேசத்தில் மர்ம காய்ச்சலால் 3 குழந்தைகள் உட்ப்ட 40 பேர் உயிரிழந்துள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து  உலக நாடுகளுக்குப்பரவிய கொரொனாவால் பல கோடிப்பேர் பாதிக்கப்பட்டனர்.
 
இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வருகிறது.  விரைவில் கொரொனா மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளது என அரசால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையே  3 ஆம் அலை தீவிரமடையும் என்று ஐஐடி கான்பூர்  நிறுவனம் எச்சரித்துள்ளது.
 
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பிரோசாபாத் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதனா ல் மக்கள் பலர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த மர்ம காய்ச்சலால் 3 குழந்தைகள் உட்ப்ட 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
இது இந்தியாவில் பரவிவரும் கொரொனா 3 வது அலையாக இருக்கலாம் எனக் கருதுகின்றனர். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இருசக்கர வாகனங்களுக்கு இனி டோல்கேட் கட்டணமா? - NHAI அளித்த விளக்கம்!

நடிகைகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகளை கைவிடுகிறோம்: சிறப்பு விசாரணை குழு அறிவிப்பு..!

2026, 2031, 2036ஆம் ஆண்டிலும் திமுக ஆட்சி தான்; முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை..!

டைம் வேஸ்ட்.. மகாராஷ்டிரா தேர்தல் மோசடி குறித்த மனுவுக்கு நீதிபதிகள் கருத்து.. மனு தள்ளுபடி..!

60 வயது பாட்டியை குப்பைமேட்டில் போட்டுவிட்டு சென்ற பேரன்.. சிசிடிவி மூலம் தெரிந்த உண்மை..!

அடுத்த கட்டுரையில்
Show comments