Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று பட்ஜெட் தாக்கல்: சரிவை சந்தித்துள்ள பங்குசந்தை!

Webdunia
சனி, 1 பிப்ரவரி 2020 (10:48 IST)
இன்று பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பங்குசந்தை புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளன.

2020 – 2021 ம் ஆண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. நேற்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கிய பாராளுமன்ற கூட்டத் தொடரில் 2019-2020ம் ஆண்டிற்கான பொருளாதார அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இன்று காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் தொடங்க உள்ள நிலையில் மும்பை பங்குசந்தை புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளன. சென்செக்ஸ் புள்ளிகள் 279 புள்ளிகள் குறைந்து 40,444 ஆகவும், நிப்டி 81.42 புள்ளிகள் சரிந்து 11,880.65 புள்ளிகளாகவும் உள்ளது.

பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து பங்குசந்தை புள்ளிகளின் ஏற்ற இறக்கங்கள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments