Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை பட்ஜெட் தாக்கல்: இன்றே உயர்ந்த சென்செக்ஸ்!

Webdunia
திங்கள், 31 ஜனவரி 2022 (10:42 IST)
மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 731 புள்ளிகள் அதிகரித்து 57,931 புள்ளிகளில் வணிகமாகியுள்ளது. 

 
2022 ஆம் ஆண்டின் பட்ஜெட் தாக்கலுக்காக இன்று நாடாளுமன்றம் கூடுகிறது. நாளை பட்ஜெட் அறிவிப்புகள் வெளியாக உள்ள நிலையில் இன்று கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் எதிர்கட்சிகள் பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளனர்.
 
இந்நிலையில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 731 புள்ளிகள் அதிகரித்து 57,931 புள்ளிகளில் வணிகமாகியுள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 208 புள்ளிகள் அதிகரித்து 17,310 புள்ளிகளில் வர்த்தகமாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments