Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பையில் முன்கூட்டியே வந்தது மழைக்காலம் - கன மழையால் மக்கள் அவதி

Webdunia
புதன், 9 ஜூன் 2021 (13:47 IST)
மும்பையில் இந்த ஆண்டு மழைக்காலம் முன்கூட்டியே தொடங்கியுள்ளது. இதனால் அங்கு கன மழை பொழிந்து வருகிறது. 

 
மும்பையில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று மும்பை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை நீர் ரயில் தண்டவாளங்களில் தேங்கியால் காலையில் சில சில மணி நேரம் குர்லா மற்றும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையம் இடையிலான ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
 
தண்ணீர் வடிகட்டியதும் ரயில் போக்குவரத்து சீராகும் என்று மத்திய ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்றின் தீவிர தாக்கத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மீண்டு வரக்கூடிய அறிகுறிகள் தென்படத் தொடங்கிய நிலையில், மழைக்காலத்தின் வருகை அங்கு பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எடப்பாடி பழனிசாமி கை நீட்டுபவர் தான் பிரதமராக வருவார்: ஆர்.பி.உதயகுமார் பேட்டி

திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

மனைவியை குழி தோண்டி புதைத்த கணவர்.! வீடியோ கால் பேசியதால் கொலை.!!

நிலம் சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் நிலத்தை அளவீடு செய்ய வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதா

பாலியல் புகார்..!மருத்துவமனைக்குள் சென்ற காவல் வாகனம்..! நோயாளிகள் அதிர்ச்சி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments