Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பப்ஜி விளையாட்டால் ரூ.10 லட்சம் இழப்பு! – வீட்டை விட்டு சிறுவன் ஓட்டம்!

Webdunia
ஞாயிறு, 29 ஆகஸ்ட் 2021 (09:30 IST)
மும்பையில் பப்ஜி விளையாட்டால் பணத்தை இழந்த சிறுவன் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு பப்ஜி தடை செய்யப்பட்ட நிலையில் தற்போது பப்ஜி இந்தியா என்ற பெயரில் இந்தியாவுக்கென பிரத்யேகமாக மீண்டும் இந்த விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் பல சிறுவர்கள், இளைஞர்கள் தீவிரமாக பப்ஜியில் மூழ்கியுள்ளனர்.

இந்நிலையில் மகாராஷ்டிராவின் மும்பை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் தொடர்ந்து பப்ஜி விளையாட்டில் ஆர்வம் காட்டியுள்ளான். அதில் சில அடையாள அட்டை, பிரத்யேக கேட்ஜெட்ஸ் வாங்குவது என தன் தயாரின் கணக்கில் இருந்த ரூ.10 லட்சத்தை இழந்துள்ளான்.

இதுகுறித்து பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு ஓடிய சிறுவனை போலீஸார் கண்டறிந்து பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments