Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர்ந்து சீன எல்லைக்கும் புகும் அமெரிக்க கப்பல்கள்! – எச்சரிக்கும் சீனா!

Webdunia
ஞாயிறு, 29 ஆகஸ்ட் 2021 (09:18 IST)
கடந்த சில மாதங்களாக சீன கடல் எல்லைக்குள் அமெரிக்க கப்பல்கள் அத்துமீறி நுழைவதாக சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

சீனாவிலிருந்து 1949ல் தைவான் பிரிந்து தனி நாடானது. ஆனால் தைவான் சீனாவின் ஒரு பகுதியே என சீனா தொடர்ந்து வாதிட்டு வருகிறது. இந்நிலையில் தைவான் ஜலசந்தி வழியாக மற்ற நாட்டு கப்பல்கள் செல்வதையும் சீனா கண்டித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று முதற்கொண்டு அமெரிக்க போர்க்கப்பல்கள் அடிக்கடி தைவான் ஜலசந்தி வழியாக பயணித்து வருகின்றனர். இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள சீனா, அமெரிக்க போர்க்கப்பல்கள் தைவான் ஜலசந்தி வழியாக செல்வதால் தைவான் ஜலசந்தியின் ஸ்திரத்தன்மையும், அமைதியும் குலைவதாக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments