Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர்ந்து சீன எல்லைக்கும் புகும் அமெரிக்க கப்பல்கள்! – எச்சரிக்கும் சீனா!

Webdunia
ஞாயிறு, 29 ஆகஸ்ட் 2021 (09:18 IST)
கடந்த சில மாதங்களாக சீன கடல் எல்லைக்குள் அமெரிக்க கப்பல்கள் அத்துமீறி நுழைவதாக சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

சீனாவிலிருந்து 1949ல் தைவான் பிரிந்து தனி நாடானது. ஆனால் தைவான் சீனாவின் ஒரு பகுதியே என சீனா தொடர்ந்து வாதிட்டு வருகிறது. இந்நிலையில் தைவான் ஜலசந்தி வழியாக மற்ற நாட்டு கப்பல்கள் செல்வதையும் சீனா கண்டித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று முதற்கொண்டு அமெரிக்க போர்க்கப்பல்கள் அடிக்கடி தைவான் ஜலசந்தி வழியாக பயணித்து வருகின்றனர். இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள சீனா, அமெரிக்க போர்க்கப்பல்கள் தைவான் ஜலசந்தி வழியாக செல்வதால் தைவான் ஜலசந்தியின் ஸ்திரத்தன்மையும், அமைதியும் குலைவதாக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments