Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முஸ்லிம் சிறுவனை உயிரோடு எரித்த ஜெய் ஸ்ரீராம் கோஷ்டி: உபி-யில் பயங்கரம்!

Webdunia
புதன், 31 ஜூலை 2019 (09:41 IST)
உத்திர பிரதேச மாநிலத்தில் ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லாத காரணத்தால் சிறுவன் எரித்து கொல்லப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
உத்திர பிரதேச மாநிலம் சந்தவுலி மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் முகமது காலித்தை கடந்த சில தினங்களுக்கு முன்னர் 4 பேர் காரில் கடத்தி சென்றுள்ளனர். மேலும் அந்த சிறுவனை ஜெய் ஸ்ரீராம் என கூறும்படி வற்புறித்தியுள்ளனர். சிறுவன அதை செய்ய மறுத்ததால் மண்ணெண்ணெய் ஊற்றி சிறுவனை எரித்துள்ளனர். 
 
50% காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இதையடுத்து சிறுவனின் தந்தை அந்த நால்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸில் புகார் அளித்துள்ளார். 
 
இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. சிறுவன் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் கடும் சோகத்தை உண்டாக்கியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பனிப்பொழிவுக்கு பதிலாக சோப்பு நுரை.. சுற்றுலா பயணிகளை ஏமாற்றிய நிர்வாகம்..!

புதிய தலைமை தேர்தல் ஆணையர் அமித்ஷாவுக்கு வாழ்த்துக்கள்: திரிணாமுல் காங்கிரஸ் கிண்டல்..!

அமெரிக்க விமான விபத்தில் 67 பலியான சம்பவம்.. 100 ஊழியர்கள் அதிரடியாக டிஸ்மிஸ்..!

UPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.. கடைசி தேதி என்ன?

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments