Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லிபர்டி சிலையை விட அதிக பார்வையாளர்கள்: பட்டேல் சிலை குறித்த தகவல்!

Webdunia
திங்கள், 30 நவம்பர் 2020 (11:48 IST)
அமெரிக்காவில் உள்ள லிபர்டி சிலையை விட குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் திறக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேல் சிலையை அதிக சுற்றுலா பயணிகள் பார்வையிட்டுள்ளனர் என குஜராத் மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
 
கொரனோ நோய் பரவலுக்கு முன்னதாக அமெரிக்காவில் உள்ள லிபர்டி சிலையை விட அதிகமான சுற்றுலா பயணிகள் குஜராத் மாநிலத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலை சிலையை பார்வையிட்டனர் என குஜராத் மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 
 
இதனை அடுத்து குஜராத் மாநிலம் சர்வதேச சுற்றுலா தலமாக மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. உலகின் மிக உயரமான சிலையான சர்தார் வல்லபாய் படேல் சிலையை பிரதமர் மோடி கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார் என்பதும் இந்த சிலையை பார்ப்பதற்காக உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
தற்போது அமெரிக்காவின் லிபர்ட்டி சிலையை விட அதிக பார்வை சுற்றுலா பயணிகள் பட்டியல் சிலையை பார்த்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments