Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறிவித்த நாளுக்கு முன்னே தென்மேற்கு பருவமழை! – இந்திய வானிலை ஆய்வு மையம்!

Webdunia
ஞாயிறு, 29 மே 2022 (12:21 IST)
இந்தியாவில் கணிக்கப்பட்ட நாளுக்கு முன்னதாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் தேவையான விவசாய மற்றும் பல்வேறு தேவைகளுக்குமான தண்ணீரில் முக்கியமான அளவு தென்மேற்கு பருவமழையின் மூலமாகவே கிடைக்கிறது. தென்மேற்கு பருவமழையால் அரபிக்கடலில் ஏற்படும் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் மற்றும் புயலால் இந்தியா அதிகமான அளவு மழையை பெறுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் 1ம் தேதி தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. ஆனால் கணித்ததற்கு மாறாக கடந்த 3 நாட்கள் முன்னதாகவே கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

இந்தியாவில் நுழைகிறது டெஸ்லா.. ஆட்கள் தேர்வு செய்ய விளம்பரம்..!

17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறை.. அண்ணாமலை கண்டனம்..!

சென்னையில் 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்: வானிலை ஆய்வு மையம்..!

சொந்த வீடு, பான் அட்டை, ஆதார் அட்டை.. 30 ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்த வங்கதேச தம்பதி கைது

அடுத்த கட்டுரையில்
Show comments