Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”திருவள்ளுவர் நாளில் அந்த மகானை வணங்குகிறேன்”.. தமிழில் டிவிட் செய்த மோடி

Arun Prasath
வியாழன், 16 ஜனவரி 2020 (16:47 IST)
திருவள்ளுவர் திருநாளில் அந்த மகானை வணங்குகிறேன் என பிரதமர் மோடி தமிழில் டிவிட் செய்துள்ளார்.

திருவள்ளுவர் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 16 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் திருவள்ளுவர் தினத்திற்கு தமிழிலேயே டிவிட்  செய்துள்ளார்.

அதில், ”திருவள்ளுவர் திருநாளில் அந்த மகானை வணங்குகிறேன். அவரது உன்னத எண்ணங்களும் இலக்கிய படைப்புகளும் பல கோடி மக்களுக்கு, இன்றும் வலிமையை வழங்குகின்றன. சமூக நீதி, சமத்துவம் மற்றும் கருணையை நோக்கி நாம் தொண்டாற்றிட நம்மை ஊக்குவிக்கின்றன” கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments