Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரித்த பிரதமர் மோடி

Webdunia
திங்கள், 17 செப்டம்பர் 2018 (16:02 IST)
தன் இடைவிடாத முயற்சியாலும், திறமையாலும்  இன்று உலகம் வியக்கும் உயர்ந்த பதவியை பிடித்துள்ளார் பிரதமர் நரேந்தர மோடி. பூகம்பத்தால் பாதிக்கப்பட்டிருந்த குஜராத் மாநிலத்தை, தான்  முதல்வராக பதவி ஏற்றதும் தனது ஆட்சியில் மூலம் இந்தியாவில் முன்னனி மாநிலத்துக்கு கொண்டு வந்தவர் என்ற பெருமையும் அவரையே சேரும்.

பாரத நாட்டின் 14 வது பிரதமராக கடந்த 2014ம் ஆண்டில் பதவி ஏற்றுக் கொண்ட மோடி பா.ஜா.க கட்சியின் அடிப்படையிலிருந்து வந்தவர். அவரது இடைவிடாத முயற்சியாலும், திறமையாலும்  இன்று உலகம் வியக்கும் உயர்ந்த பதவியை பிடித்துள்ளார். 

இன்று அவரது 68 வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு டிவிட்டரில் பலரும் வாழ்த்துக்கள் கூறிய வண்ணம் உள்ளனர். இந்நிலையில் தனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் தன் டிவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்கள் பிரச்சினை! கச்சத்தீவை மீட்பதுதான் ஒரே வழி! - புதிய நடவடிக்கையை கையில் எடுக்கும் மு.க.ஸ்டாலின்?

நித்யானந்தா உயிருடன் தான் இருக்கிறார்.. வதந்தியை நம்ப வேண்டாம்.. கைலாசா நாடு அறிவிப்பு..!

இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு.. இன்று நீலகிரியில் கடையடைப்பு போராட்டம்..!

பிரதமர் மோடி வருகை எதிரொலி: ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க தடை..!

தமிழகத்தில் மாதந்தோறும் மின் கணக்கீடு எப்போது? முக்கிய தகவல்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments