Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரைகுறையாய் அச்சிடப்பட்டு வெளியாகும் ரூபாய் நோட்டுகள்: வாய் திறக்க மறுக்கும் மோடி!!

Webdunia
புதன், 22 மார்ச் 2017 (13:32 IST)
குஜராத் மாநிலத்தில் உள்ள ஏடிஎம் மையம் ஒன்றில் அரைகுறையாக அச்சான ரூபாய் நோட்டுகள் வெளிவந்ததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.


 
 
குஜராத் மாநிலத்தில் பரோடா வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்த அல்டாப் சாகி என்பவருக்கு அரைகுறையாக அச்சான ரூபாய் நோட்டுகள் வந்துள்ளன.
 
ரூ.10,000 பணம் எடுத்த அவருக்கு கிட்டதட்ட 6 நோட்டுகள் ஒழுங்காக அச்சாகாமல் வந்துள்ளது. ரூபாய் நோட்டில் ஒரு பக்கம் மட்டுமே அச்சாகியிருந்தது, மற்றொரு பக்கம் அச்சிடப்படவில்லை. 
 
இந்நிலையில், பணமதிப்பிழப்பை அறிவித்த போது காரசாரமாக பேசிய மோடி, அரைகுறையாக அச்சானவை, ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா என்பதற்குப் பதிலாக சில்ரன் பேங்க் ஆஃப் இந்தியா என்று அச்சானவை, வரிசை எண் அச்சாகாதவை என தொடர்ந்து குறைபாடுள்ள ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்-ல் வெளிவருவது குறித்து வாய் திறக்காதது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துயுள்ளது.

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments