Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோளக்காட்டு பொம்மையான மோடி, அமித்ஷா

Webdunia
செவ்வாய், 17 ஜூலை 2018 (20:32 IST)
கர்நாடகா மாநிலம் சிக்கமகளூருவில் தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட மோடி, அமித்ஷா உருவ பொம்மைகளை விவாசிகள் சோளக்காட்டு பொம்மைகளாக பயன்படுத்தி வருகின்றனர்.

 
கர்நாடகாவில் நடிந்து முடிந்த தேர்தலின் போது சிக்கமகளூருவில் மாவட்டத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக இரு கட்சிகளும் பெரிய அளவில் பிரச்சாரம் செய்தனர். இந்த மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலு பாஜக தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
 
தேர்தல் முடிவடைந்து இரண்டு மாதம் கழித்து மோடி, அமித் ஷா ஆகியோரின் கட் அவுட்கள் தற்போது விவசாயிகளால் காக்காகளை விரட்ட சோளக்காட்டு பொம்மைகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
 
இந்த ஆண்டு பருவ மழை கர்நாடகா மாநிலத்தில் நன்றாக பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் சில விவசாயிகள் தங்களது வயல்களில், தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட தேசிய தலைவர்களின் உருவ பொம்மைகளை சோளக்காட்டு பொம்மைகளாக வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments