Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”வயசானாலும், அந்த அழகும் ஸ்டைலும் மாறவேயில்லை” பாட்டிகளுக்காக நடந்த அசத்தலான அழகி போட்டி

Arun Prasath
புதன், 18 செப்டம்பர் 2019 (18:58 IST)
இந்திய அளவில் நடந்த பாட்டிகளுக்கான அழகிப் போட்டி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பெங்களூருவில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் பாட்டிகளுக்கான அழகிப் போட்டி நடைபெற்றது. இந்திய அளவில் நடைபெற்றதாக கூறப்படும் இந்த போட்டியில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, பஞ்சாப், மும்பை மாநிலங்களிலிருந்து பாட்டிகள் பங்கேற்றனர்.

பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற இந்த போட்டியில், சிறந்த சிகை அலங்காரம், உடல் அமைப்பு உள்ளிட்ட பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. இது குறித்து இந்த போட்டியின் ஒருங்கிணைப்பாளரிடம் கேட்ட போது, ”அழகு என்பது வெளிப்புற தோற்றம் அல்ல, அது தன்னம்பிக்கைகான தோற்றம். அதனை உணர்த்தவே இந்த போட்டி” என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

ராமேஸ்வரம் பாலம் திறப்பு விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்..!

கணவன் துடிக்க துடிக்கக் கொலை! வீடியோ காலில் பார்த்து ரசித்த கொடூர மனைவி!

விமானத்திலிருந்து ராமர் பாலத்தை தரிசித்த பிரதமர் மோடி! - வீடியோ வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments