Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 இதயங்களுடன் பிறந்த அதிசய குழந்தை

Webdunia
புதன், 14 ஜூன் 2023 (17:59 IST)
பீகார் மாநிலம் சரண் பகுதியில் உள்ள ஒரு  தனியார் மருத்துவமனையில் 2 இதயங்களுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது.

பீகார்  மாநிலத்தில் முதல்வர் நிதிஸ்குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

இங்குள்ள சரண பகுதியில் உள்ளள தனியார் மருத்துவமனையில்  இன்று, நான்கு கைகள், நான்கு கால்கள் மற்றும் ஒரு தலையுடன் ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது.

இந்தக் குழந்தை பிறந்து 20 நிமிடங்கள் மட்டுமே உயிருடன் இருந்ததாகவும், சிசேரியன் மூலம் அந்தப் பெண் குழந்தையின் தாயார் தற்போது நலமுடன் இருப்பதாகவும், அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர் அனில்குமார் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments