Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானத்தின் கதவு திறந்த விவகாரம்.. அமைச்சர் சிந்தியா விளக்கம்

Webdunia
புதன், 18 ஜனவரி 2023 (18:03 IST)
சமீபத்தில் சென்னையில் இருந்து திருச்சி சென்ற விமானத்தின் எமர்ஜென்சி கதவுகள் திறக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது என்பதும் இந்த விமானகதவுகள் திறக்கப்பட்ட விவகாரத்தில் பாஜகவை சேர்ந்த தேஜஸ்வி சூர்யா எம்பி பெயர் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 இந்த நிலையில் தற்போது இதுகுறித்து விமானத்துறை அமைச்சர் சிந்தியா விளக்கம் அளித்துள்ளார்
 
விமானத்தின் கதவு தவறுதலாக திறந்து உள்ளது என்றும் பாஜக எ பி தேஜாஸ்ரீ சூர்யா இதற்காக மன்னிப்பு கேட்டு விட்டார் என்றும் அதனால் இந்த விவகாரம் முடிந்துவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
இதே விமானத்தில் தேஜஸ்வி சூர்யாவுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும்  சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments