Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தி நாட்டிற்கே அவமானம்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ

Webdunia
சனி, 17 டிசம்பர் 2022 (17:34 IST)
ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமின்றி நாட்டிற்கே அவமானம் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்தியா மீது படையெடுக்க சீனா தயாராகி வருகிறது என்று ராகுல்காந்தி கூறியதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ இதுகுறித்து கூறிய போது ராகுல் காந்தி இந்திய இராணுவத்தை மட்டுமின்றி நாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்து உள்ளார் என்றும் அவர் காங்கிரசுக்கு மட்டும் பிரச்சனையல்ல நாட்டிற்கே மிகப்பெரிய அவமானம் என்றும் தெரிவித்துள்ளார். 
 
இந்திய ராணுவத்தை நினைத்து மக்கள் பெருமைப் படுகின்றனர் என்றும் அவர் கூறினார். சீனா போருக்கு தயாராகி வரும் நிலையில் இந்தியா தூங்கிக் கொண்டிருக்கிறது என்றும் அச்சுறுத்தலை மத்திய அரசு தவிர்த்து வருவதாகவும் ராகுல் காந்தி தெரிவித்து குற்றச்சாட்டுக்கு மத்திய சட்ட அமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments