Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த ஐடியாவை கொடுத்ததே மோடிதான்! – ஐஸ் மழை பொழிந்த ராஜ்நாத்சிங்!

Webdunia
செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (14:53 IST)
ராணுவத்தில் பெண்களுக்கு பதவி உயர்வு அளிக்கும் திட்டம் ஏற்கனவே பிரதமர் மோடியிடம் இருந்ததாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ராணுவத்தில் பெண்களுக்கு தனியாக நல வாரியம் அமைக்கவும், ஆண்களுக்கு நிகராக அவர்களுக்கு உயர் பதவிகளை அளிக்கவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுநாள் வரை இந்திய ராணுவத்தில் பெண்களின் பங்களிப்பு இருந்தாலும் உயர் பதவிகளில் பெண்களை நியமிப்பது போன்றவற்றில் இருந்த ஏற்றத்தாழ்வை இந்த உத்தரவு சரிசெய்துள்ளதாக கூறப்படுகிறது.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினை பாராட்டி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இந்த திட்டத்தை 2018 சுதந்திர தினத்தின் போதே பிரதமர் மோடி முன்மொழிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments