சமூகநீதி கூட்டமைப்புக்கு ஆதரவு! – மெகபூபா முப்தி கடிதம்!

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (08:45 IST)
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னெடுக்கும் சமூகநீதி கூட்டமைப்பிற்கு ஆதரவு அளிப்பதாக மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் சமூகநீதிக் கொள்கையை முன்னெடுக்கும் வகையில் அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பு என்னும் கட்சிகளின் கூட்டமைப்பை தொடங்கிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்த கூட்டமைப்பில் இணையுமாறு இந்திய தேசிய காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், தெலுங்கு தேசம், அதிமுக, பாமக உள்ளிட்ட 34 அரசியல் கட்சிகளுக்கு கடிதம் எழுதினார்.

இந்நிலையில் இந்த கூட்டமைப்பில் இணைவதாக முன்னதாக இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்திருந்தார், அவரை தொடர்ந்து சமூகநீதி கூட்டமைப்புக்கு ஆதரவு அளிப்பதாக ஜம்மு காஷ்மீரின் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் எழுதியுள்ள விரிவான கடிதத்தையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments