Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடும் ரயிலில் பிரசவம் பார்த்த மருத்துவ மாணவி: தாயும் சேயும் நலம்!

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2022 (13:59 IST)
ஓடும் ரயிலில் திடீரென கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து அந்த ரயிலில் பயணம் செய்துக்கொண்டிருந்த மருத்துவ மாணவி அவருக்கு பிரசவம் பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
செகந்திராபாத்தில் இருந்து விசாகப்பட்டினம் நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அந்த ரயிலில் பயணம் செய்த நிறைமாத கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி வந்துள்ளது 
 
இதனை அடுத்து அதே ரயிலில் பயணம் செய்துக்கொண்டிருந்த மருத்துவ கல்லூரியில் படிக்கும் இறுதியாண்டு மாணவி சுவாதி என்பவர் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார் 
 
நள்ளிரவில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து துரிதமாக செயல்பட்ட அந்த மாணவிக்கு பாராட்டு குவிந்து வருகிறது. தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும் விசாகப்பட்டினம் வந்ததும் தாய் மற்றும் சேய் இருவரும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments