Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பி.எப்.ஐ அமைப்புக்கு தடை: முன்னாள் உபி முதல்வர் மாயாவதி கண்டனம்

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (21:45 IST)
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு இந்தியாவில் ஐந்து ஆண்டுகள் தடை செய்யப்பட்ட நிலையில் தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் தடை செய்யப்பட்டு உள்ளது 
 
இந்த நிலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டதற்கு தமிழகத்தில் சீமான் உள்பட ஒருசில கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அந்த வகையில் முன்னாள் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் மாயாவதி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடை கண்டனம் தெரிவித்துள்ளார் 
 
சட்டசபை தேர்தலுக்கு முன் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகள் நாடு முழுவதும் தடை செய்திருப்பது அரசியல் சுயநலம் கொண்ட நடவடிக்கை என்றும் மக்கள் மத்தியில் இது அதிருப்தியை ஏற்படுத்தி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை தொடர் ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

சிறிய அளவில் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம் என்ன?

அம்மன் கோயில்களுக்கு கட்டணமின்றி ஆன்மிகப் பயணம்: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு..!

கவிதாவின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி! நீதிமன்றக் காவலில் சிறையிலடைப்பு

காதலித்து ஏமாற்றிய காதலன்.. பிறப்புறப்பை வெட்டி பழிதீர்த்த டாக்டர் காதலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments