Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் பயணிகள் படிப்பதற்காக மாதாந்திர இதழ்கள்: தெற்கு ரயில்வே அசத்தல்!

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (21:42 IST)
ரயிலில் பயணம் செய்யும் போது பயணிகள் படிப்பதற்கு மாதாந்திர இதழ் வழங்கும் சேவையை தெற்கு ரயில்வே தொடங்கியுள்ளது. 
 
தெற்கு ரயில்வே பயணிகளின் வசதிக்காக பல்வேறு வசதிகளை செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் யுவர் பிளாட்பார்ம் என்னும் மாதாந்திர இதழ் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது
 
சென்னை - மைசூர் சென்னை-கோவை இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னை-பெங்களூர் இடையே இயக்கப்படும் இரட்டை மாடி ரயில், சென்னை மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் ரயில் ஆகிய ரயில்களில் இந்த மாதாந்திர இதழ் சேவை தொடங்கப்பட்டுள்ளது
 
இந்த இதழ்களை படித்து முடித்து விட்டு ரயிலிலேயே வைத்து விட்டு செல்ல வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி குறித்து பயணிகள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments