Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உ.பி. மாநிலத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம்!

Webdunia
திங்கள், 18 ஏப்ரல் 2022 (16:06 IST)
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் உ.பி. மாநிலத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாகிறது. 
 
இங்கிலாந்து உள்ளிட்ட ஒருசில நாடுகளில் முக கவசம் அணிவது கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்தியாவிலும் முக கவசம் அணிவதற்கு விலக்கு அளிக்கலாமா? என்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியது. 
 
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் உ.பி. மாநிலத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாகிறது. கவுதம் புத்த நகர், லக்னோ, காஸியாபாத், மீரட் உள்ளிட்ட மாவட்டங்களில் முகக்கவசம் கட்டாயமாகிறது.
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரு மாநில அரசுகள் வெளியே எங்கு சென்றாலும் மாஸ்க் அணிந்து தான் செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு விதித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனக்கு பிறந்ததா என சந்தேகம்.. 1 வயது குழந்தையை கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

மத்திய அரசு ஊழியர்களுக்கு நேர கட்டுப்பாடு.! காலை 9.15-க்குள் வராவிட்டால் என்னவாகும் தெரியுமா.?

பஞ்சாப் எல்லையில் பறந்த மர்ம ட்ரோன்.. சீனாவை சேர்ந்ததா?

குடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்பது சினிமா டைட்டிலில் மட்டும் தான்: ராமராஜன் கண்டனம்..!

ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது மான நஷ்ட வழக்கு.! திமுக எம்.எல்.ஏக்கள் கொந்தளிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments