Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தி பாத யாத்திரை.. நேற்று அனுமதி மறுப்பு, இன்று அனுமதி: மணிப்பூர் அரசின் நிபந்தனை.!

Siva
வியாழன், 11 ஜனவரி 2024 (07:40 IST)
ராகுல் காந்தி பாதயாத்திரைக்கு மணிப்பூர் அரசு நேற்று அனுமதி மறுத்த நிலையில் இன்று அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் இரண்டாவது கட்ட பாதயாத்திரை  கிழக்கு முதல் மேற்கு வரை நடைபெற உள்ளது. மணிப்பூர் மாநிலம் இம்பால் என்ற நகரத்திலிருந்து பாதயாத்திரை தொடங்க ராகுல் காந்தி திட்டமிட்டுள்ள நிலையில் மணிப்பூர் அரசு திடீரென நடைபயணத்துக்கு அனுமதி மறுத்தது. 

ALSO READ: இன்று அனுமன் ஜெயந்தி.. தமிழ்நாடு முழுவதும் பக்தர்கள் கொண்டாட்டம்..!
 
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி வேண்டுகோளை பரிசீலனை செய்த மணிப்பூர் அரசு ஜனவரி 14-ஆம் தேதி குறிப்பிட்ட எண்ணிக்கையுடன் நடை பயணத்தை தொடங்க இன்று அனுமதி அளித்துள்ளது. 
 
ஆனால் அதே நேரத்தில் நடை பயண தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்பவர் குறித்த பட்டியலை மணிப்பூர் அரசு கோரி உள்ளதாகவும் ஒரு சில நிபந்தனைகளை விதித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மாற்றப்படுகிறரா? புதிய பொதுச்செயலாளர் யார்?

6 - 8 சீட்டுகள் கொடுத்து எங்களை ஏமாற்ற முடியாது: 234 தொகுதிகளிலும் நிற்க தகுதியானவர்கள்: திருமாவளவன்

எரிமலையில் டிரக்கிங் சென்ற இளம்பெண்.. 4 நாள் தேடலுக்கு பின் உடல் கண்டுபிடிப்பு..!

விண்வெளி நாயகா..! இன்று புறப்படும் ட்ராகன் விண்கலம்! - இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவிற்கு வாழ்த்து!

போர் நிறுத்தம் எதிரொலி: 2வது நாளாக பங்குச்சந்தை உயர்வு.. இனி ஜெட் வேகம் தான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments