Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கழிவறை கட்ட நிதி கேட்டவரை காரில் தொங்கவிட்ட அதிகாரி - அதிர்ச்சி வீடியோ

Webdunia
வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (12:29 IST)
தன்னுடைய வீட்டில் கழிவறை கட்ட பணம் கேட்டு போராட்டம் நடத்திய ஒருவரை, சம்பந்தப்பட்ட அதிகாரி காரின் முன்பு தொங்கவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கழிவறை கட்ட நிதி கேட்டு ஒருவர் அரசிடம் விண்ணப்பித்துள்ளார். ஆனால், பல நாட்கள் ஆகியும் அவருக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால், அவர் சம்பந்தப்பட்ட அதிகாரியின் அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடத்தியுள்ளார். 
 
இதனால் கோபமடைந்த அந்த அதிகாரி, போராட்டத்தில் ஈடுபட்டவரை தனது காரின் முன்பு தொங்கவிட்டவாறு காரை நீண்ட தூரம் ஓட்டி சென்றுள்ளார். மேலும், காரில் இருந்த ஒருவர் வீடியோவும் எடுத்துள்ளார்.
 
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. போராட்டம் நடத்தியவர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரி குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments