Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செக்யூரிட்டி என்ற பெயரில் பயனர்களை ஏமாற்றும் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்

Webdunia
வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (12:22 IST)
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் செக்யூரிட்டி பேட்ச் என்ற அப்டேட் வழங்குவதில் பல்வேறு நிறுவனங்கள் பயனர்களை ஏமாற்றி வருவது தெரியவந்துள்ளது.

 
ஆண்ட்ராய்டு போன்களில் அடிக்கடி அப்பேட் வருவது வழக்கமாக உள்ளது. அப்டேட் செய்வது பாதுகாப்பின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் இந்த பாதுகாப்பு தொடர்பான அப்டேட் வழங்குவதில் பயனர்களை ஏமாற்றி வருவது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
 
லேட்டஸ்ட் செக்யூரிட்டி பேட்ச் வழங்குவதாக கூறி வரும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் அவ்வாறு வழங்குவதில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
ஜெர்மனியில் இயங்கும் SRL பாதுகாப்பு நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்திய ஆய்வில், பல்வேறு ஸ்மார்ட்போன்களில் Patch Gap இருப்பது தெரியவந்துள்ளது. 
 
குறிப்பாக பயனர்கள் இந்த செக்யூரிட்டி பேட்ச் முழுமையாக அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments